இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர் அறுவர் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன் , அவர்கள் பயணித்த படகையும் கைபற்றினார்கள். குறித்த மீனவர்களை இன்றைய தினம் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவர்களை … Continue reading இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர் அறுவர் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed